Latest News
Home / இலங்கை / இலங்கையில் வயோதிபர்கள் 92 பேர் கொரோனாவால் மரணம்!!

இலங்கையில் வயோதிபர்கள் 92 பேர் கொரோனாவால் மரணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை மூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட 3 பேரும்,

31- 40 வயதுக்கிடைப்பட்ட4 பேரும், 41 – 50 வயதுக்கிடைப்பட்ட 13 பேரும், 51 – 60 வயதுக்கிடைப்பட்ட 23 பேரும், 61 – 70 வயதுக்கிடைப்பட்ட 29 பேரும், 74 வயதுக்கு மேற்பட்ட 64 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *