Latest News
Home / இலங்கை / இன்று தனது முதலாவது பயனத்தை ஆரம்பிக்கும் ‘புலதிசி’ ரயில் சேவை

இன்று தனது முதலாவது பயனத்தை ஆரம்பிக்கும் ‘புலதிசி’ ரயில் சேவை

இன்று முதல் புதிய ரயில் சேவை ஒன்று  கொழும்பு கோட்டைக்கும், பொலன்னறுவைக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

 

‘புலதிசி’ என அழைக்கப்படும் இந்த கடுகதி ரயில் ஆனது 10 புகையிரத நிலையங்களில் மாத்திரம் நிருத்தப்படும்.

அத்துடன் சுமார் 05.23 மணி நேரங்களில் தனது பயணத்தை முடித்துகொள்ளும் என இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

 

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *