Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நாளை சிரமதானம் – பாடசாலையின் அதிபர் அழைப்பு….

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நாளை சிரமதானம் – பாடசாலையின் அதிபர் அழைப்பு….

ம.கிரிசாந்

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு நாளை (09) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் இடம்பெறவுள்ளது.

கொரோனா அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து வருகின்ற (10) திங்கள்கிழமை அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை மீள ஆரம்பமாக இருக்கின்றது.

அந்த நிலையில் இந்த சிரமதான நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் பங்குகொண்டு உதவுமாறு பாடசாலையின் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

Check Also

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளில் ”பசுமை மீட்சிப் போராட்டம்” மின்மினி மின்ஹா இன் விழிப்புணர்வு பிரச்சாரம்….

பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *