Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் நான்காம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் நான்காம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா 04ம் நாள் திருவிழா  …
உபயகாரர் –  குடும்பம் தலைமை : ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர்
ஊடக அனுசரணை – ALAYADIVEMBUWEB.LK

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.இதனை தொடர்ந்து இன்று (26.08.2020) திரு. சி. வேலாயுதம் போடியார் குடும்பத்தினரால் நான்காம் நாளுக்கான திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வு திருப்புகழ் பாராயணத்துடன் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.



Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *