அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படையணி இராணுவ முகாமிக்கு முன்பாக (04) நேற்றிரவு 11.00 அளவில் இடம்பெற்றது. இராணுவ முகாம் வீதித்தடைக்கு முன்பாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், திடிரென பிராதான வீதியின் சாலையின் குறுக்கு வழியில் முச்சகர வண்டியொன்று வீதியைக் கடந்த சாந்தப்பத்தில்.
முச்சகர வண்டியுடனான விபத்தை தடுக்கும் நோக்கில், சாரதி தடையைப் பிரயோகித்துள்ளார். இதே நேரம் குறித்த கார் வீதியை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது. குறித்த சாந்தப்பத்தில் காரில் கணவர், மனைவி ஆகிய இருவரும் பயணித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காரின் காற்றுப்பை வெளியே வந்து இவர்களை மூடிக்கொண்டதால் காரிலிருநதவர்களுக்கு எந்த வித காயங்களும் ஏற்படவி்ல்லை.