ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை விசேட பூசைஆராதனைகள் நடைபெற்றன.
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா, ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் தலைமையின் இந்து மாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன்(விரிவுரையாளர்) மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், தற்கால சூழ்நிலைக்கமைய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வாணி விழா சிறப்பாக நடைபெற்றது.