Latest News
Home / ஆலையடிவேம்பு (page 30)

ஆலையடிவேம்பு

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வலயக்கல்விப்பணிப்பாளர்கள் நேரில்வந்து வாழ்த்து தெரிவிப்பு…

-காந்தன்- வெளிவந்த 2021 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி திருக்கோவில் வலயத்தில் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) தொடர்ந்தும் முன்னணியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், நிர்வாக உதவிக் கல்விப்பணிப்பாளர் சுரனுதன்மற்றும் திட்டம்மிடல் உதவிக் கல்விப்பணிப்பாளர் நி.லோபரா அம்மணி …

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை)உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வாழ்த்தும் நிகழ்வு….

 -காந்தன்- வெளிவந்த 2021 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். விஞ்ஞானப் பிரிவு-16 , வர்த்தகப் பிரிவு-07, தொழில்நுட்ப பிரிவு-05, கலைப் பிரிவு-19 இவர்களை வாழ்த்தும் நிகழ்வு இன்று (05) பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களுக்கு பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் ஏற்பாட்டில் சேவையாளர் மற்றும் சாதனையாளர் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் ஏற்பாட்டில் சேவையாளர் மற்றும் சாதனையாளர் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04.09.2022) மாலை 05.00 மணியளவில் இந்துமாமன்ற வளாகத்தில் இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் திருவாளர் கந்தையா குகநாதன் அவர்களின் சமூகசேவையை பாராட்டி வாழ்த்துப்பாவும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் 2021 க.பொ.த உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை கலைப்பிரிவில் பெற்ற செல்வி லவன் பிரேம்சனா அவர்களுக்கு விருது …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் ஏற்பாட்டில் ஒருலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிவழங்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிவழங்கும் நிகழ்வு நேற்று (04.09.2022) மாலை 04.30 மணியளவில் இந்துமாமன்ற வளாகத்தில் திரு.கந்தையா குகநாதன் அவர்களின் நிதி அனுசரனையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக திருமதி.முரளிதரன் என்பவருக்கு 50,000/- பெறுமதியான உபகரணங்கள், திரு யோகநாதன் என்பவருக்கு 20,000/-பணத்தொகை, மற்றும் ரேகா என்வருக்கு 30,000/- பெறுமதியான சில்லறை கடைக்கான பொருட்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது. மொத்தமாக ஒருலட்சம் பெறுமதியான பணத்தொகையை இவ்வாறாக பகிர்ந்தளிக்கப்பட்டது …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் 04ம் நாள் திருவிழா…

-தஸ்திகாந், காபிஷன்- ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (30.08.2022) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி (31.08.2022) காலை திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்றது இதனை தொடர்ந்து இன்று (03.09.2022) திரு சி.வேலாயுதம் போடியார் குடும்பத்தினரால் நான்காம் நாளுக்கான திருப்புகழ் பராயணத் திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா 03ம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (30.08.2022) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி (31.08.2022) காலை திருக்கொடியேற்றப் பெருவிழா இடம்பெற்றது இதனை தொடர்ந்து இன்று (02.09.2022) திரு வே.சுதாகரன் போடியார் குடும்பத்தினரால் மூன்றாம் நாளுக்கான சதுர்வேத திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

மேலும் வாசிக்க

உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி ல.பிரேம்சனா அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு Alayadivembuweb.lk இணையக்குழுவினரின் ஏற்பாட்டில்….

Alayadivembuweb.lk இணையக்குழுவினரின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பனங்காட்டை பிறப்பிடமாக கொண்ட க.பொ.த உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி லவன் பிரேம்சனா அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு நேற்று (02.09.2022) மாலை சாதனை மாணவி ல.பிரேம்சனா அவர்கள் இல்லத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் திகோ/புனித சவேரியார் வித்தியாலய அதிபர், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற செயலாளர் ஶ்ரீ.மணிவண்ணன் மற்றும் இயன் மருத்துவர் க.ஹரன்ராஜ் அவர்களும் கலந்து …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா கொடியேற்ற நிகழ்வு…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சுபகிருது வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா நேற்று (30.08.2022) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இன்று (31.08.2022) காலை 10.30 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.வே.சிவசம்பு வட்டவிதானை குடும்பத்தினர் பங்களிப்புடன் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ யோ.கு.சுமிதகணபதி ஐயர் என்பவர்களால் முதலாம் நாள் திருவிழாவின் காலை …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின்  திருஊர்வலம் பக்தி பூர்வமாக பக்த அடியார்கள் பங்குபற்றலுடன்……

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 9ம் நாள் இன்று (30) திருஊர்வலம் பக்தி பூர்வமாக பக்த அடியார்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றுவருகின்றது. இலங்கைத்திருநாட்டின் கிழக்கே தென்பால் செந்நெல்விளைகின்ற செழிப்பான வயல் நிலங்களும் சைவநெறி நின்று தமிழ் வளர்க்கும் மக்களும் வாழும் சைவப்பழம்பெரும் அழகு நிறை அக்கரைப்பற்றில் மருதடி நிழலில் …

மேலும் வாசிக்க

கமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கமு/திகோ/பாசுபதேசுவர் வித்தியாலய பாடசாலை 30 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் ஊடாக இன்று (30) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வின் இணைந்த கரங்கள் அமைப்பினர், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.

மேலும் வாசிக்க