Latest News
Home / உலகம் (page 48)

உலகம்

எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார்?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என  சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:- சிவத்தை …

மேலும் வாசிக்க

குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைரஸ்!

குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹெர்பஸ் பி எனும் வைரஸ் மீண்டும் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானிய விஞ்ஞானிகள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ககோஷிமா நகரில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது. குரங்குகளைப் பிடித்து ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் ஹெர்பஸ் பி வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. கடந்த 1932ம் ஆண்டு முதல் ஹெர்பஸ் பி வைரசால் பாதிக்கப்பட்ட 50 பேரில் …

மேலும் வாசிக்க

முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஆற்றிலிருந்து மீட்பு

அமெரிக்காவின்  கிராண்ட் ஆற்றில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜேர்மன் நாட்டு கையெறிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   மேக்னட் பிஷ்சிங் எனப்படும் ஆழமான நீர்நிலைகளில் புதையுண்டு கிடக்கும் பழங்கால பொருட்களை சேகரிக்கும் நபரொருவரின் தேடலின் விளைவாக இந்த ஜேர்மன் நாட்டுத் தயாரிப்பான கையெறிகுண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் எனப்படும் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே பிரதேசத்தை சேர்ந்த மேக்னட் பிஷ்சிங்யில் ஈடுபடும் ஜோசப் அலெக்சாண்டர்,  என்பவரால் குறித்த கையெறி குண்டு …

மேலும் வாசிக்க

ஐ.எஸ் தலைவரை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்க்கு விருது வழங்கிய ட்ரம்ப்!

தலைமறைவாகியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதியை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்த மோப்ப நாயான “கோனன்” ஐ வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருது வழங்கி கௌரவித்துள்ளார். சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதியை கடந்த மாதம் அமெரிக்க படையினர் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். தப்பித்துச் செல்வதற்கு வேறு வழியில்லாத நிலையில் அல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க …

மேலும் வாசிக்க

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கு – நிர்மலா தேவி மீண்டும் கைது

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கபட்டிருந்தார். மதுரை மத்திய பெண்கள் தனி சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்திருந்த இவர், …

மேலும் வாசிக்க

பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோரி பிரித்தானியாவில் போராட்டம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரி வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றபோது, அந்த அலுவலகத்திற்கு வௌியில் புலம்பெயர் தமிழ் மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போது, ஆர்ப்பாட்டங்காரர்களை அச்சுறுத்தும் வகையில் உயர்ஸ்தானிகர் அலுவலக மேல் மாடியிலிருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை …

மேலும் வாசிக்க

வீட்டிலிருந்து காற்பந்து போட்டியை ரசித்த நால்வர் உயிரிழப்பு – 10 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குடும்பத்தினரும் அவர்களின் நண்பர்களும் காற்பந்து விளையாட்டைக் காண வீட்டில் ஒன்றுகூடியபோது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   துப்பாக்கிப் பிரயோகம் …

மேலும் வாசிக்க

ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு: பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம்!

ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் தெஹ்ரான் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களை கலைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொலிஸார், பொதுமக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலையச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இதுகுறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் …

மேலும் வாசிக்க

3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு!

இந்து கோயில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாட் மாவட்டத்தில் குறித்த நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பஜீரா எனப்  பெயர் சூட்டப்பட்டுள்ள குறித்த நகரம் 5000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும் புகழ் பெற்றது என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நகரில் இந்து கோயில்கள், நாணயங்கள், தூபம், பானைகள் மற்றும் அந்தக் காலத்தின் ஆயுதங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். …

மேலும் வாசிக்க

பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன – அமெரிக்கா

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. உலக நாடுகளில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் குறித்த அறிக்கையை  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பிராந்திய அளவிலான பயங்கரவாத குழுக்கள் 2018ஆம் ஆண்டிலும் மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கின. எடுத்துக்காட்டாக, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் தங்கள் திறனை வளர்த்துக்கொண்டதுடன், இந்தியா மற்றும் …

மேலும் வாசிக்க