Latest News
Home / உலகம் (page 29)

உலகம்

மத்திய பொலிஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா!-128 பேர் உயிரிழப்பு

  மத்திய பொலிஸ்  படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 128 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, எல்லை பாதுகாப்பு படையில் 10 ஆயிரத்து 636 பேருக்கும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் 10 ஆயிரத்து 602பேருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் 6,466 பேருக்கும் இந்திய திபெத் பொலிஸ் படையில் 3,845பேருக்கும் சாஷத்ர சீமாபால் படையில் 3,684பேருக்கும் தேசிய பேரிடர் மீட்பு படையில் 514 பேருக்கும் …

மேலும் வாசிக்க

தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்

சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும் இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக …

மேலும் வாசிக்க

சுதந்திரமான- நியாயமான தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார்: வெள்ளை மாளிகை

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்த ட்ரம்ப், தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவி விலகப்போவதில்லை என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கானி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சுதந்திரமான …

மேலும் வாசிக்க

விமான விபத்து : 22 பேர் பலி, 3 பேரைக் காணவில்லை !

உக்ரைன் இராணுவத்தினருக்கு சொந்தமான அன்டனோவ்- 26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.   இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர்  விமானப் படையினர் என தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நகரமான கார்கிவ் பகுதியில் தரையிறங்க முற்பட்டபோதே  குறித்த விமானம் விபத்துகுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான விபத்து இடம்பெறும் போது விமானத்தில் 27 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க

எஸ்.பி.பி.யின் உடல் நாளை சென்னையில் நல்லடக்கம்!

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள், திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல் சென்னை, செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நாளை (சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையில் இன்று பிற்பகல் காலமானால் இந்நிலையில், அவரது உடல் பொதுமக்கள், இரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் …

மேலும் வாசிக்க

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு …

மேலும் வாசிக்க

ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, ‘ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்கா வரவேற்கிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் 2231-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடை, …

மேலும் வாசிக்க

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் ஈரான்!

அமெரிக்காவின் பொருளாதார தடையால் துவண்டு போயுள்ள ஈரான், சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்ததன் பின்னணியில், சர்வதேச நீதிமன்றத்திடம் ஈரான் முறையிட்டுள்ளது. ‘அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் லட்சக்கணக்கான மக்களைக் கொல்கிறது’ என்று ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2018ஆம் ஆண்டு …

மேலும் வாசிக்க

பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாள் – அரச தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் ருவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி …

மேலும் வாசிக்க

கொவிட்-19 எதிரொலி: பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரிப்பு!

நடப்பு ஆண்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரித்துள்ளன. அரசாங்க நிதியுதவி கொண்ட உதவிகோரும் நிலையத்துக்கு சுமார் 2,050 வழக்குகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீம் உயர்வு. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் வழக்குகள் அதிகமாக இருப்பதால், சேவையை நடத்துபவர்கள் இதுகுறித்து அஞ்சுகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பழிவாங்கும் ஆபாசமானது சட்டவிரோதமானது. வீட்டு …

மேலும் வாசிக்க