Latest News
Home / உலகம் (page 28)

உலகம்

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது தயாராகும்?- உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்யப்படும் என்றும் இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொரோனாவை …

மேலும் வாசிக்க

கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன் – அமெரிக்க ஜனாதிபதி

இராணுவ வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நான் நன்றாக இருக்கிறேன் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி ட்ரம்பும் உள்ளாகியுள்ளார். 74 வயதான அவருக்கும் 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கடந்த முதலாம் திகதி உறுதியானது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் …

மேலும் வாசிக்க

டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா …

மேலும் வாசிக்க

சுஷாந்த் சிங் விஷம் வைத்து கொலை செய்யப்படவில்லை -மருத்துவ நிபுணர்க் குழு!

  நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முறைப்பாட்டை எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்க்குழு மறுத்துள்ளது. சுஷாந் சிங்கின் மரண வழக்கில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்ற நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கு தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் உதவியையும் நாடியிருந்தனர். இதனையடுத்து சுஷாந்தின் உடற்கூராய்வு அறிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்த மருத்துவ குழுவினர் சுஷாந்தின் …

மேலும் வாசிக்க

செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஏரிகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு …

மேலும் வாசிக்க

ஆப்கானில் குண்டுவெடிப்பு: 7 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு இடையே ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் சாலையோரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 7 பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களைப் பார்க்கும்போது இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் டோஹாவில் ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் …

மேலும் வாசிக்க

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு தெளிவுட்டும் விழிப்புணர்வு ஊர்வலம்!

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பாக தெளிவுட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை  கல்முனையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை மற்றும் இதொற்றா நோய்பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விழிப்புணர்வு  ஊர்வல பேரணியானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி   பணிப்பாளர் டாக்டர் ரஜாப் தலைமையில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை முனன்றில் ஆரம்பித்து …

மேலும் வாசிக்க

விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் – மருத்துவமனை அறிக்கை

கொரோனா அறிகுறி இல்லாததால் விரைவில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்புவார்  என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல், சளி தொல்லை இருந்தது. இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. …

மேலும் வாசிக்க

இந்தியாவில் ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்!

சீனாவின் சவாலை எதிர்கொள்ள அதிநவீன சூப்பர்சானிக் ஏவுகணைகளை இந்தியா தயார் நிலையில்  வைத்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. இதன்படி  பிரமோஸ், சப்சானிக் ஏவுகணையான நிர்பய் மற்றும் போர் விமானம் உள்ளிட்ட வான் இலக்கை 40 கிலோ மீட்டர் தூரத்திலேயே தாக்கி அழிக்கும் ஆகாஸ் ஏவுகணைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரமோஸ் ஏவுகணையின் மூலம் 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து சென்று 500 கிலோ மீட்டர் வரை தாக்க முடியும் என்பதுடன், நிர்பய் ஏவுகணை …

மேலும் வாசிக்க

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியா கடல் எல்லைக்குள் ஊடுருவிய தென் கொரிய கப்பல்கள்!

  தங்களது கடல் எல்லைக்குள் தென் கொரிய கப்பல்கள் ஊடுருவியதாக, வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசாங்க அதிகாரியின் உடலைத் தேடியே, தென் கொரிய கப்பல்கள் வட கொரியா எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து வட கொரியா அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வட கொரிய கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு அதிகாரியின் உடலைத் …

மேலும் வாசிக்க