Latest News
Home / இலங்கை (page 210)

இலங்கை

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் …

மேலும் வாசிக்க

உங்களுக்கு புதிய வகை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா? வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதனால் நோய் அறிகுறி தீவிரமடையும் வரை நோய் தொற்றியுள்ளதா என அறிய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நோய் நிலைமை தீவிரமடையும் போது சிகிச்சையளிப்பது சிரமம் என்பதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உங்களில் …

மேலும் வாசிக்க

வேகமாக பரவும் வைரஸ் : மிக ஆபத்தான நிலையில் இலங்கை!!

கோவிட் -19 வைரஸ் இலங்கைக்குள் தற்போது மிக வேகமாக பரவி வருவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்கள வலையெளி தளம் ஒன்று வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் உடனடியாக பயணத்தடை விதிக்கப்பட வேண்டும். இலங்கை தற்போது கோவிட் …

மேலும் வாசிக்க

ரிசாட் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவருக்கு தண்டணை வழங்கப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் மேலும் சிலரை எதிர்காலத்தில் கைது செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் நுவரெலியாவில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறினார். மேலும் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைக்கமையவே …

மேலும் வாசிக்க

கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம் – சுதத் சமரவீர

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிகவும் முக்கியம் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அனைவரதும் ஒத்துழைப்புடன் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பாடசாலை நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பல பாடசாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்த அவர், அதில் பெரும்பாலானவர்கள் பாடசாலைக்கு வெளியே தொற்று கண்டறியப்பட்டவர்கள் என்றும் கூறினார். இதேவேளை சில பகுதிகளில் …

மேலும் வாசிக்க

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் ஒன்றும் காணப்படுகிறது

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் நிலமை ஒன்று காணப்படுவதாக விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை போன்று இந்த வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

கோவிட் தொற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள தீர்வு!!

கோவிட் நோய்த் தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசியேயாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோவிட்டை இல்லாதொழிக்கும் இறுதித் தீர்வு மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கோவிட் சவாலை வெற்றிகொள்ள வேண்டுமாயின் கோவிட் முதலாம் அலையில் செயற்பட்டது போன்று அனைவரும் சுகாதார விதிகளை முழு அளவில் …

மேலும் வாசிக்க

நாட்டினதும் கிராமத்தினதும் மக்களதும் நன்மை வேண்டி தம்பிலுவில் குரு குலத்தின் ஏற்பாட்டில் பன்னிரு திருமுறை ஓதல் நிகழ்வு…

வி.சுகிர்தகுமார்      திருக்கோவில் பிரதேசத்தில் பல வருடங்களின் பின்னர் தமிழ் வேதபாராயண முற்றோதல் என சொல்லப்படும் பன்னிரு திருமுறை ஓதல் ஆலயங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தம்பிலுவில் குரு குலத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கண இராஜரெத்தினம் அவர்களின் ஒருங்கிணைப்பில் தம்பிலுவில் முனையூர் படபத்திரகாளியம்மன் ஆலயத்தில் கடந்த 06 ஆம் திகதி முதல் பன்னிரு திருமுறைகள் ஓதல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. ஆலயத்தின் தலைவர் உள்ளிட்ட நிருவாகத்தின் ஒத்துழைப்போடு இடம்பெற்றுவரும் …

மேலும் வாசிக்க

அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

கொவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தற்போதைய பொது வழிக்காட்டல்களை அரச நிறுவனங்களில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிடார். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அவர் …

மேலும் வாசிக்க

ஆசிரியையை மோதித் தள்ளிய டிப்பர் வாகனம் கண்டுபிடிப்பு

பொலிஸார் துரத்திய போது , ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து நெல்லியடி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் கரிசனை இல்லாமல் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னர் நேற்று (24), மூன்று நாட்கள் கடந்த நிலையில் பொலிஸார் டிப்பர் வாகனத்தை மீட்டதுடன், எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். கைது …

மேலும் வாசிக்க