Latest News
Home / இலங்கை / விமான நிலையங்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு!!

விமான நிலையங்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு!!

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

எனினும் நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என விமான சேவைகள் அமைச்சர் சானக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு விமானத்தில் வரக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 75ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *