Latest News
Home / இலங்கை / பிடியாணை இல்லாமல் ரிஷாடை கைது செய்ய முடியும்

பிடியாணை இல்லாமல் ரிஷாடை கைது செய்ய முடியும்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பிடியாணை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல த லிவேரா பொரிஸாரிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இருப்பினும் பிடியாணை இல்லாமல் ரிஷாட் பதியுதீனை பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *