Latest News
Home / இலங்கை / நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் எண்ணெய் காப்புசாத்தல்….

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் எண்ணெய் காப்புசாத்தல்….

நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் நாளை (9/6/2023) இடம்பெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு நேற்றய தினம் ஆலயத்தில் 12.00 மணி தொடக்கம் இடம்பெற்றது.

எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வானது 07/06/2023 தொடக்கம் 08/06/2023 ஆகிய இரண்டு தினங்களும் இடம்பெற்றதுடன். இன் நிகழ்வுகளின் பெருந் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மூல விக்கிரகம் மற்றும் பரிபார மூர்த்திகளுக்கு எண்ணெய் சாத்தியதை தொடர்ந்து 09/06/2023 மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *