Latest News
Home / இலங்கை / நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கின் திருக்கதவு திறத்தல் நிகழ்வு….

நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கின் திருக்கதவு திறத்தல் நிகழ்வு….

-காந்தன்-

நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கினை முன்னிட்டு (26/09/2022) திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ஆலயத்தில் இருந்து தேவாதிகள் கும்பமானது பாண்டிருப்பு பிரதான வீதி வழியாக இந்து மகா சமுத்திரத்திற்கு சென்று கடல் நீர் எடுத்து மந்திர உட்சாடனங்களுடன் அம்மனை அழைத்து நற்பிட்டிமுனையில் உள்ள ஸ்ரீ கணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள அம்மன் பேழையினை எடுத்துக் கொண்டு நற்பிட்டிமுனை சேனைக்கூடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு வருகைதந்து திருக்கதவு இனிதே திறக்கப்பட்டது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *