Latest News
Home / இலங்கை / சாகாமம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி….

சாகாமம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி….

திருக்கோவில் பொலிஸ் பிரிற்க்குட்பட்ட சாகாமம் பகுதியில் இன்று (01) அதிகாலை 67வயது மதிக்கத்தக்க ஒருவர் காட்டு யானைத்தாக்குதலுக்கு பலியாகியுள்ளார்.

பலியானவர் தம்பிலுவில் 02 பிரதான வீதியை வசிப்பிடமாக கொண்ட கனகரெட்ணம் கங்காதரன்(AI) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறிந்த நபர் திருக்கோவில் சாகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் காவலுக்கு நின்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.

-ஜே.கே.யதுர்சன்-

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *