Latest News
Home / இலங்கை / ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!!

வென்னப்புவ பிரதேசத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வென்னப்புவ – வைக்கால் பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரில் மூவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

அவர்கள் சிகிச்சைக்காக மினுவாங்கொட கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளர். பாதிக்கப்பட்ட குடும்பம் கடந்த 7ஆம் திகதி டுபாயில் இருந்து நாட்டு வருகை தந்துள்ளனர். அவர்கள் அக்குறண மற்றும் அலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, 7 வயதுடைய மகன் என தெரிவிக்கப்படுகிறது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *