Latest News
Home / இலங்கை / ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டாரில் இருந்து 17 பேர் நாடுதிரும்பினர்

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டாரில் இருந்து 17 பேர் நாடுதிரும்பினர்

பயணக் கட்டுப்பாடு காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 17 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று டுபாயில் இருந்து ஏழு பேரும் 10 பேர் கட்டாரில் இருந்தும் நாடு திரும்பியதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வந்த அனைவருமே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கண்டறிவதற்கான பி.சி.ஆர். சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *