Latest News
Home / இலங்கை / உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் வெளியானது!

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் வெளியானது!

க.பொ.த உயர்தரத்தில் கற்பதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சு புதிய இணையத்தள வசதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாணவர் 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு நேற்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

இதற்கமைய www.info.moe.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *