Latest News
Home / இலங்கை / இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான விஷேட அறிவித்தல்

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான விஷேட அறிவித்தல்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு விஷேட அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் தொழுகை மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப், தவ்பா போன்ற அனைத்து கூட்டுச் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *