Latest News
Home / இலங்கை / இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தடுப்பூசி செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது அவர் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *