Latest News
Home / இலங்கை / ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் 2021/2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த கூட்டம் இன்று (05) காணொளி உரையாடல் ஊடாக இடம்பெற்றிருந்தது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *