ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரத்தினை சேர்ந்த செல்வி சுமன் தனுரக்ஷா இன்று (20.05.2021) வியாழக்கிழமை தனது நான்காவது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.
செல்வி சுமன் தனுரக்ஷா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர் மேலும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து எல்லா நலன்களும் பெற்று வாழ Alayadivembuweb.lk குடும்பம் சார்பாகவும் நாங்களும் வாழ்த்துகின்றோம்.