Latest News
Home / இலங்கை / அதிரடி சுற்றிவளைப்பு: 225 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!

அதிரடி சுற்றிவளைப்பு: 225 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!

ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில் 225 கிலோகிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடையதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இரு பாரவூர்திகளில், அரசியில் மறைத்து பயணிக்கத் தயாராக இருந்த நிலையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்ககது.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *