Latest News
Home / இலங்கை

இலங்கை

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வரி உயர்வு இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். துறைமுக மற்றும் விமான நிலைய வரி அதிகரிக்கப்பட்டாலும் தொடர்ந்து …

மேலும் வாசிக்க

நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

உலக நாடுகளுக்கு இடையே பரவி வரும் நிபா வைரஸ் தொற்றுக்  குறித்து நாட்டிலுள்ள மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் கேரளாவில் பதிவான நிபா வைரஸ் தொற்று தற்போது பல நாடுகளிலும் பரவி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கேரளாவில் 6 நெபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் …

மேலும் வாசிக்க

ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” திட்டத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு….

“ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பானது தனது கால் தடத்தைப் பதித்து, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவச் செல்வங்களது கல்விச்செயற்பாடுகள், இடைநடுவே கைவிடப்படும் அவல நிலையை ஒழிக்குமுகமாக, நாடு முழுவதும் பரந்துபட்டளவில் செயற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இணைந்த கரங்கள் அமைப்பினால் இம்முறை, பதுளை மாவட்டம் ஸ்பிரிங்வெளியில் அமைந்துள்ள ஊவா/ பது/மேமலை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தனது கல்வி உதவிக் …

மேலும் வாசிக்க

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி!

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான …

மேலும் வாசிக்க

அமெரிக்காவில் உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு உலகத் தலைவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ஐ.நா. பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் (Yoon Suk Yeol) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று நியுயோர்க்கில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட …

மேலும் வாசிக்க

கஞ்சிகுடிச்சாறு பகுதியில் விறகுக்கு சென்ற ஆண் ஒருவர் கரடி தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிப்பு…

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டு பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்ற ஆண் ஒருவரை கரடி தாக்கியுள்ளது. குறித்த நபர் திருக்ககோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 சின்ன தோட்டம் காயத்திரி கிராமத்தை சேர்ந்தவர் 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ் கரடி தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இவர் இன்று (18) காலை விறகு எடுப்பதற்காக குறித்த காட்டுப்பகுதிக்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதலுக்குள்ளாகிய நபர் பலத்த காயங்களுடன் திருக்கோவில் ஆதார …

மேலும் வாசிக்க

தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீதான தாக்குதல் – 6 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை காயப்படுத்தியமை மற்றும் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

திருக்கோவில் குடிநிலம் பகுதியை சேர்ந்த இளைஞன் விபத்தில் பலி

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குடிநிலம் பகுதில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (2023/09/16) மாலை ஏற்பட்ட பலத்த காற்றினால் வேகக்கட்டுபாட்டை இழந்து வயல்வெளியில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் திருக்கோவில் குடிநிலம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய தர்மராசா நிதர்ஷன் எனும் இளைஞன் பலியாகியுள்ளார். இவ் விபத்துபற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஜே.கே.யதுர்ஷன்

மேலும் வாசிக்க

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளார். இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அதேநேரம், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது வருடாந்த அமர்வின் …

மேலும் வாசிக்க