Latest News
Home / ஆன்மீகம் (page 6)

ஆன்மீகம்

பூஜை அறையில் வைக்கூடாத சாமிப் படங்கள் எவை எவை..

பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். நமது முன்னோர்கள் படங்களை தனியாக  இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது. சனீஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது. நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது. சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது. கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி படமும் வைக்க கூடாது. தனித்த காளியும், …

மேலும் வாசிக்க

சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பாதை யாத்திரை…

யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. எதிர்வரும் …

மேலும் வாசிக்க

சுக்கிர வக்ர நிலை அடைவதால் தாம்பத்தியத்தில் என்ன பிரச்னை ஏற்படும், எப்படி தவிர்க்கலாம்?

சுக்கிரன் வக்ர நிலை அடையும் காலத்தில் நம் குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதலில் நெருக்கம் எப்படி இருக்கும். மே 13 முதல் ஜூன் 25 வரை சுக்கிரன் வக்ர நிலை அடைந்து ரிஷப ராசியில் இருக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் எப்படி என்பதை ராசிவாரியாக பார்ப்போம்… சுக்கிரன் வக்ர பலன் ஒருவரின் திருமண வாழ்க்கையை நிர்ணயிப்பதும், தாம்பத்தியத்தில் பெறக்கூடிய சுகத்தை சுக்கிரனை வைத்து தான் நிர்ணயிப்பது வழக்கம். சுக்கிரன் …

மேலும் வாசிக்க

உங்கள் விரல்கள் இப்படி இருக்கா?… அப்போ உங்கள் குணமும், பலன்களும் இப்படி இருக்கும் (நாடி ஜோதிடம்)

நாடி ஜோதிடம், எண் கணிதம், ஜாதகத்தின் அடிப்படையில், கை ரேகை ஜோதிடம் என பல ஜோதிட முறைகள் உள்ளன. இங்கு நாடி ஜோதிட அடிப்படையிலும், உங்களின் விரல் அமைப்பு மற்றும் நீளத்தைப் பொறுத்து எப்படிப்பட்ட பலன்களை நீங்கள் பெறுவீர்கள் என்பதை விரிவாக பார்ப்போம்… சிறிய விரல்கள் சிறிய விரல்களை உடையவர்கள், அதிக கவன சிதறல்கள் உடையவர்களாகவும் உள்ளார்கள். இவர்களுக்கு பொறுமையின்மை, மூர்க்கம் மற்றும் ஒன்றை அறிந்து அதை அடைய விரும்புவதால், …

மேலும் வாசிக்க

மே மாதத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்!

மே மாதத்திற்கான கிரக நிலை சூரியன் – மே 13 வரை மேஷ ராசியில் இருக்கும் சூரியன், 14ம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் – ரிஷப ராசியில் மே 3 வரையும் பின்னர் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மே 23ம் தேதி சுக்கிரன் வக்கிர நிலைமை அடைகிறார். ராகு – மிதுன ராசியில் இருக்கிறார் சனி வக்கிரம் பெற்று கேது உடன் தனுசு ராசியில் …

மேலும் வாசிக்க

குங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!

நெற்றி நிறைந்த குங்குமம் வைத்து வரும் பெண்களை மகாலக்‌ஷ்மியாக பார்ப்பது நம்முடைய சமூகத்தின் வழக்கம். ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்கு சென்று, பொட்டு இல்லாமலே செல்லும் வழக்கம் பல பெண்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. நெற்றியில் குங்கும் வைப்பது மங்களத்தைத் தரும், லக்‌ஷ்மியின் அருளைப் பெருவார்கள் என்பது நம்பிக்கை. நெற்றில் குங்குமமிடுவதிலும் சில விதிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர். குங்குமத்தை மோதிர விரல் கொண்டுதான் இட வேண்டும். திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் குங்குமம் …

மேலும் வாசிக்க

பல ஜென்மத்து பாவங்களை போக்கும் வில்வ இலை அர்ச்சனை…!!

உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும்.இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள். வில்வத்தின் பெருமையை பற்றி சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், …

மேலும் வாசிக்க

திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் அதிசயிக்க தக்க உண்மை இதுதான்!!

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் …

மேலும் வாசிக்க

அகில இலங்கை சைவ மகா சபையின் விருது வழங்கல் விழா யாழில்!

அகில இலங்கை சைவ மகா சபையின் ‘அன்பே சிவம்’ விருது வழங்கல் மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழா தைப்பூச தினமான நாளை  (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு சபையின் தலைவர் சிவத்திரு நா.சண்முகரத்தினம் தலைமையில் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவ ‘அன்பே சிவம்’ விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இந்த நிகழ்விற்கு பிரதம …

மேலும் வாசிக்க

சூரிய கிரகணம் நேரம், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, தோஷம் ஏற்படும் நட்சத்திரங்களின் முழு விபரம்

சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட உள்ளது. கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது. எந்த ராசி, நட்சத்தினருக்கு தோஷம் ஏற்படும் போன்ற விபரங்களை விரிவாக பார்ப்போம்… ​சூரிய கிரகணம் பொதுவாக கிரகணம் என்பதற்கு எடுத்தல், மறைத்தல் என்று பொருள். ஆண்டு தோறும் கிரகண நிகழ்வு நடக்கின்றது. இதில் யார் மறைக்கிறார், எடுக்கிறார் என்பதில் தான் இருக்கின்றது. நம் கண்களுக்கு தெரியக்கூட கிரகங்கள் இரண்டு …

மேலும் வாசிக்க