Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
ஆன்மீகம் – Page 5 – Website of Alayadivembu
Latest News
Home / ஆன்மீகம் (page 5)

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும் குடும்பத்திலுள்ளவர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும்.புதுத் தொழில் தொடங்கும்முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். திறமை …

மேலும் வாசிக்க

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் எதிர்வரும் 28ஆம் திகதி பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இவ்வாண்டு வரும் நவம்பர் 29ஆம் திகதி நடைபெறுகிறது. இந்நிலையில், தீபத் திருவிழாவினை முன்னிட்டு வரும் 28ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைறும் என கோயில் இணை …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா கொடியேற்ற நிகழ்வு…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா நேற்று (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இன்று (23.08.2020) காலை 10.30 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.வே.சிவசம்பு வட்டவிதானை குடும்பத்தினர் பங்களிப்புடன் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் முதலாம் நாள் திருவிழாவின் காலை நிகழ்வுகள் இனிதே நடைபெற்று நிறைவடைந்தது.    

மேலும் வாசிக்க

வீட்டில் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெறும் வழிமுறைகள்…!!

பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளியாலான மோதிரத்தை அணிந்தால் பணவரவு அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன்னர் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர தரித்திரம் நம்மை விட்டு விலகும். பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். முடியாதவர்கள் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமாவது குளிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் வீட்டில் கோமியத்தை வெள்ளிக்கிழமை, …

மேலும் வாசிக்க

எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் பிள்ளையார் சுழி போடுவதற்கான காரணம் என்ன..?

ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது …

மேலும் வாசிக்க

நீங்கள் பேயைப் பார்த்திருக்கிறீர்களா? – ஆவிகளை எப்படி உணர்வது?

இரவு நேரத்தில் திடீரென்று மின்சாரத்தடை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.அந்த இடத்தில் UPS வசதியும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். அங்கே இருக்கும் மெழுகுவர்த்தியை பற்ற வைப்போம்.அப்போது காற்று அடிப்பதால் எதாவது பொருள் அசையும்.அப்போது உடனே திரும்பி பார்ப்போம். அங்கே எதுவும் இருக்காது.இங்கே நாம் பயப்படாதவர்களாக இருக்கலாம் .ஆனால் எப்பொழுதாவது அவை எதனால் என்று யோசித்ததுண்டா? இது போல பலவகையான அமானுஷ்ய நிகழ்வுகள் இருக்கிறது. அமானுஷ்ய நிகழ்வுகள் அமானுஷ்யம், பேய் குறித்த துறை …

மேலும் வாசிக்க

இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்!

திருமணத்தில் இணைய வேண்டிய ராசிகள் என்ன, எந்த ராசிகள் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் பிரச்னைகள் வராது, எப்படி அன்னியோன்யமாக வாழ்வார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்… திருமண பொருத்தமும் ஜோதிடமும் திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக முன்னோர்கள் கூறுவார்கள். ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாம் நிலை திருமணம். அப்படி திருமணம் செய்யும் போது எந்த ராசி ஆண் அல்லது பெண்ணுக்கு எந்த ராசியை சேர்ந்தவர் மணமகளாக அல்லது மணமகனாக வர …

மேலும் வாசிக்க

கறுப்பு கயிறு காலில் கட்டிக்கொள்வது ஏன் தெரியுமா..?

கருப்பு என்பது பலர் பயன்படுத்த விரும்பாத நிறம். அந்த நிற உடையை பலரும் வாங்கவும், அணியவும் விரும்புவதில்லை. கருப்பு நிற உடையை துக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் கருப்பு கயிறை காலில் கட்டிக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். பலரும் நினைப்பது போல் கருப்பு கயிறு  கட்டுவது ஆபத்தானதா, அல்லது நன்மையைத் தரக்கூடியதா? கருப்பு கயிறை கட்டிக் கொள்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்… கருப்பு கயிறு காலில் …

மேலும் வாசிக்க

கேரளாவில் உருவானது ‘கொரோனா தேவி’ ஆலயம்!

கேரளாவைச் சேர்ந்த ஒருவர், கொரோனா தேவி ஆலயத்தை உருவாக்கி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தி வருகிறார். கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்குப் பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளைக் கும்பிட வேண்டியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கடக்கல் என்ற இடத்தில் கொரோனா …

மேலும் வாசிக்க

ருத்ராட்சம் அணிவதனால் இவ்வளவு நன்மைகள் உண்டா?

  ருத்ராட்சத்திற்கு தனித்துவமான பல சிறப்புகள் உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. நீங்கள் புது இடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது. மனநிலை  சாந்தமாகவே இருக்கும். சக்தி வட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும். ஐந்துமுகம் கொண்ட …

மேலும் வாசிக்க