Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற தீப்பந்த போராட்டம்….

அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற தீப்பந்த போராட்டம்….

அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக மின் கட்டண அதிகரிப்பு, நீர் கட்டண அதிகரிப்பு, அரச ஊழியர்களின் வரிச்சுமை, அரசாங்கத்தின் ஊழல் மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற வாசக பதாதைகள் மற்றும் தீப்பந்தம் ஏந்தியவாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற போராட்டம் இன்று (18) மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றது.

Check Also

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் சித்திரப்புத்தாண்டு விழா – 2024

-ஹரிஷ்- ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் அறநெறி மாணவர்களுக்கான சித்திரப்புத்தாண்டு விழா இன்று (28) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *