அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக மின் கட்டண அதிகரிப்பு, நீர் கட்டண அதிகரிப்பு, அரச ஊழியர்களின் வரிச்சுமை, அரசாங்கத்தின் ஊழல் மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற வாசக பதாதைகள் மற்றும் தீப்பந்தம் ஏந்தியவாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற போராட்டம் இன்று (18) மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றது.