Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவரம் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வெட்டப்பட்டது….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவரம் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வெட்டப்பட்டது….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம், பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நேற்று (26/01/2023) வியாழக்கிழமை காலை வெட்டப்பட்டு மேலதிக நீர் கடலுடன் கலக்கச்செய்யப்பட்டது.

கடந்த நாட்களாக கிடைக்கப்பெற்ற மழை வெள்ளநீர் தேக்கம் எடுத்ததன் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள், மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய 2023 ஆம் வருடத்தின் முதன்முதலாக நேற்றய தினம் (26) ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம் வெட்டப்பட்டது.

மேலும் இன்றைய தினமும் மழையுடன் கூடிய வானிலை தொடரக்கூடியதாக காணப்படுவதனால் நேற்றய தினம் சின்னமுகத்துவாரம் வெட்டப்பட்டது மிகப்பொருத்தமானதாக பிரதேச மக்களால் பார்க்கப்படுகின்றது.

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *