Latest News
Home / இலங்கை / செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகள் தொடர்பில் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

செயற்கை முட்டைகள் என சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து பொதுமக்கள் உடனடியாக அறிவிக்க வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *