Latest News
Home / இலங்கை / சாரதிகளுக்கு காவற்துறையினரிடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

சாரதிகளுக்கு காவற்துறையினரிடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்டுத்துமாறு காவற்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *