புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்டுத்துமாறு காவற்துறை கேட்டுக்கொண்டுள்ளது.