புத்தளம், தம்பேயய – ஒக்கம்பிட்டிய பகுதியில் இன்று காலை காட்டு யானை தாக்கி வயோதிப தம்பதியினர் உ யிரிழந்துள்ளர்.
70 வயதான கணவரும், 57 வயதான மனைவியுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.