Latest News
Home / இலங்கை / காட்டு யானை தாக்கி தம்பதியினர் பரிதாபமாக பலி!!

காட்டு யானை தாக்கி தம்பதியினர் பரிதாபமாக பலி!!

புத்தளம், தம்பேயய – ஒக்கம்பிட்டிய பகுதியில் இன்று காலை  காட்டு யானை தாக்கி வயோதிப தம்பதியினர் உ யிரிழந்துள்ளர்.

 

70 வயதான கணவரும், 57 வயதான மனைவியுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *