Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த ஆணிப்பெளர்ணமி மகோற்சவப் பெருவிழா, மூன்றாம் நாள் இன்று..

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த ஆணிப்பெளர்ணமி மகோற்சவப் பெருவிழா, மூன்றாம் நாள் இன்று..

வை.ஜினுஜன்

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் பன்னெடுங்காலமாக குடிகொண்டு அடியார்களுக்கு இஷ்ட சித்திகளை வழங்கி அருள் பாலித்து வரும் அனவ்ரத நாயகன் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நிகழும் மங்கல சார்வரி வருடம் ஆனித் திங்கள் 11ம் நாள் 25,06,2020 வியாழக்கிழமை திருக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.

இதனை தொடர்ந்து , இன்று மூன்றாம் நாள் திருவிழா, திரு. கந்தையாபிள்ளை நவரெத்தினராசா அவர்களினால் இன்றய பூஜை இனிதே நடாத்தப்பட்டது.

பூஜையின் போது பக்தர்களினால் சமூக இடைவெளி பேணப்பட்டது குறிப்பிடத்தக்க விடையம்.

Check Also

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளில் ”பசுமை மீட்சிப் போராட்டம்” மின்மினி மின்ஹா இன் விழிப்புணர்வு பிரச்சாரம்….

பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *