Latest News
Home / இலங்கை / நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 50,000 சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளது

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *