Latest News
Home / இலங்கை / தேர்தல் நடக்குமா? இல்லையா? அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் நடக்குமா? இல்லையா? அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய

ஆகஸ்ட் 5ம் திகதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு  விஜயம் செய்த அவர் அங்கு தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்தித்தார்.

இச்சந்திப்பு முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சுகாதார துறையினர் இதுவரை கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட தாக்கம் பற்றி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே தேர்தல் நடைபெறும் என்று கூறினார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *