Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பொலிஸ்பிரிவில் முதலாவது ஏரிவாயு வெடிப்பு எவ்வித உயிர் சேதமும் இல்லை!

திருக்கோவில் பொலிஸ்பிரிவில் முதலாவது ஏரிவாயு வெடிப்பு எவ்வித உயிர் சேதமும் இல்லை!

ஜே.கே.யதுர்ஷன்

திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கடற்கரை வீதியில் நேற்று பிற்பகல் வேளையில் இவ் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ் எரிவாயு வெடிப்பில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச் சம்பவத்தை திருக்கோவில் பிரதேச பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் இச்சம்பவத்தில் ஏரிவாயு அடுப்பு பலத்த சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *