Latest News
Home / இலங்கை / சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை மதுவரித்திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *