Latest News
Home / இலங்கை / சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம்!

சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம்!

ஜனாதிபதியால் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறையின் மேற்பார்வை குழுவின் அறிக்கைகளை ஆராய்வதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்குமே இவ்வாறு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *