Latest News
Home / இலங்கை / அம்பாறை மாவட்டத்தில் இம் முறை நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர்….

அம்பாறை மாவட்டத்தில் இம் முறை நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர்….

ஜே.கே.யதுர்ஷன்

நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முக பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்டு திருமதி ஜெகநாதன் சுபராஜினி அவர்கள் மிக இள வயதில் நீதிபதியாகின்றார்.

இவர் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட முதலாவது பெண்நீதிபதி என்பதுடன் இவர் எதிர் வரும் (15) திங்கட்கிழமை நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளார்.

திருமதி ஜெகநாதன் சுபராஜினி அவர்கள் இளம் பெண் நீதிபதியாக தெரிவுசெய்யப்பட்டது எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்து தருவதுடன். திருமதி.ஜெகநாதன் சுபாராஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பலரும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *