Latest News
Home / விளையாட்டு (page 9)

விளையாட்டு

5 – 0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றிய இலங்கை

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 15ஆவது லீக் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை …

மேலும் வாசிக்க

T20 WC 2021 – இலங்கை அணி களத்தடுப்பில்!

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் இன்றைய தினம் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் நமீபியா அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.

மேலும் வாசிக்க

உலகக் கிண்ண T20 – இன்று ஆரம்பம்!

2021 T20 உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. உலகக் கிண்ண T20 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் தகுதிச் சுற்றுப் சுற்றுப் போட்டிகள் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று நடைபெறவுள்ளன. முதலாவது போட்டி இன்று பிற்பகல் 3.30 ற்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் பப்புவா நியுகினியா …

மேலும் வாசிக்க

LPL போட்டித் தொடரின் அட்டவணை வௌியானது!

2021 ஆம் ஆண்டிற்கான லங்கா பீரிமியர் லீக் போட்டிகள் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகளுக்கு இடையில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்போட்டித் தொடரின் ஆரம்ப போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. அத்துடன் இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி சூரியவெவ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

இலங்கை அணியுடன் இணையவுள்ளார் மஹேல ஜெயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜெயவர்தன இன்று அபுதாபியில் இலங்கை அணியுடன் இணையவுள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே – ஓப்க்கான வாய்ப்பினை மும்பை அணி தவறவிட்டுள்ள நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுவந்த மஹேல எதிர்பார்த்த திகதிக்கு முன்னதாக இலங்கை அணையுடன் இணையவுள்ளார். முன்னதாக ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 23 வரை 7 நாள் காலப்பகுதிக்கு இலங்கை அணியுடன் மஹேல ஜெயவர்த்தன இருப்பார் என்று …

மேலும் வாசிக்க

புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி: சென்னை தோல்வி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. டுபாயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் …

மேலும் வாசிக்க

IPL ஏலத்தில் கோடிகளை அள்ளும் வீரர்?

கொல்கத்தா அணியில் விளையாடி வரும் தமிழரான வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 12 முதல் ரூ. 14 கோடி வரை அள்ளுவார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணி வீரராக அசத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் இரு அரை சதங்களுடன் 193 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் – …

மேலும் வாசிக்க

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள IPL – புள்ளிப்பட்டியல் முழு விவரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.உ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடி உள்ளன. அணிகள் பெற்ற புள்ளிகள் பட்டியல் விவரம்:- சென்னை சூப்பர் கிங்ஸ் – 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

மும்பையை 20 ஓட்டங்களால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முதலில் சென்னை அணி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்து 157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு …

மேலும் வாசிக்க