Latest News
Home / ஆலையடிவேம்பு / பனங்காடு கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு சிவனருள் பவுண்டேசன் அமைப்பினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு….

பனங்காடு கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு சிவனருள் பவுண்டேசன் அமைப்பினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு….

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச பிரிவில் பனங்காடு கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு தலா Rs.350,000/- நிதியில் இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் சிவனருள் பவுண்டேசன் அமைப்பினால் அமைக்கப்பட்ட இரு வீடுகள் இன்றையதினம் (05.04.2022) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிவனருள் பவுண்டேசன் தலைவர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா, செயலாளர் திரு.வே.வாமதேவன், சமூக சேவை செயற்பாட்டாளர் திரு. க.தயாபரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *