Latest News
Home / இலங்கை / சாரதிகளுக்கு காவற்துறையினரிடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

சாரதிகளுக்கு காவற்துறையினரிடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்டுத்துமாறு காவற்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *