Latest News
Home / இலங்கை / கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதமர் மஹிந்த

கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதமர் மஹிந்த

கொரோனா தொற்றின் சமீபத்தைய பரவல் தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொறுப்புடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவொன்றினை பகிர்ந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த தொற்றினைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள், அரசாங்கம், பொலிஸார் மற்றும் முப்படையினர் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *