Latest News
Home / விளையாட்டு / ஒரு நாள் போட்டிகளில் இருந்து தென்னாபிரிக்கா அணி தலைவர் நீக்கம்

ஒரு நாள் போட்டிகளில் இருந்து தென்னாபிரிக்கா அணி தலைவர் நீக்கம்

தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டெம்பா புவாமா அடுத்து இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் அணித் தலைவராக கேசவ் மஹராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *