Latest News
Home / விளையாட்டு / இலங்கை கிரிக்கெட் உடற்தகுதி பரிசோதனை – 4 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம்

இலங்கை கிரிக்கெட் உடற்தகுதி பரிசோதனை – 4 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம்

உடற்தகுதி பரிசோதனையில் நேற்றைய தினம் (12) கலந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் 31 வீரர்களில் 4 பேர் இந்த பரிசோதனையில் தெரிவு செய்யப்படவில்லை.

குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, தில்ருவன் பெரேரா ஆகிய 4 பேரும் இதில் தெரிவு செய்யப்படாதவர்களாவர்.

குறிப்பிட்ட 4 வீரர்களுக்கும் எதிர்வரும் தினங்களில் மீண்டும் ஒருமுறை உடற்தகுதி பரிசோதனைக்கு சமுகமளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனை கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *