Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா – 2020

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா – 2020

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை விசேட பூசைஆராதனைகள் நடைபெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா, ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் தலைமையின் இந்து மாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன்(விரிவுரையாளர்) மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், தற்கால சூழ்நிலைக்கமைய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வாணி விழா சிறப்பாக நடைபெற்றது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *