Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தினரினால் கொரோனா வைரஸினை கட்டுபடுத்தும் முகமாக முக கவசங்கள் வழங்கிவைப்பு…

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தினரினால் கொரோனா வைரஸினை கட்டுபடுத்தும் முகமாக முக கவசங்கள் வழங்கிவைப்பு…

நாட்டில் பரவிவரும் கொரோனா கோவிட் 19 தொற்றுநோய் பரவல் தடுப்பு தொடா்பில் விழிப்புணா்வினை ஏற்படுத்தும் முகமாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அவா்களின் அறிவுறுத்தலுகளுக்கமைவாக இன்று ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தினர் விழிப்புணா்வுச் செயற்பாட்டில் கலந்து கொண்டனர்.

இதன் முதற்கட்டமாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள் உதயம் விளையாட்டுக் கழகத்தினரினால் வழங்கி வைக்கப்பட்டது.

-உதயம் விளையாட்டுக் கழகம் ஆலையடிவேம்பு முகநூல் பக்கம்-

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *