Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று தமிழ் பிரிவு பகுதிகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு பகுதிகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!

மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை நெசவாலை வீதி, ஆலையடிவேம்பு, கோளாவில், நாவற்காடு, வாச்சிக்குடா வரை உள்ள பகுதிகளில் அவசர திருத்த வேலை காரணமாக மின்சாரம் முற்றாகத் தடைபட்டு இருக்கும் என அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை மின் அத்யட்சகர் மக்களுக்கு அறியத்தருகின்றார்.

மேலும் குறித்த பராமரிப்பு வேலைகள் குறிப்பட்ட நேரத்தினை விட முன்னராக முடிவடையும் போது உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *