Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற தீப்பந்த போராட்டம்….

அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற தீப்பந்த போராட்டம்….

அக்கரைப்பற்று மணிக்கூடுக் கோபுரம் முன்பாக மின் கட்டண அதிகரிப்பு, நீர் கட்டண அதிகரிப்பு, அரச ஊழியர்களின் வரிச்சுமை, அரசாங்கத்தின் ஊழல் மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற வாசக பதாதைகள் மற்றும் தீப்பந்தம் ஏந்தியவாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படுகின்ற போராட்டம் இன்று (18) மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *